செவ்வாய், 30 டிசம்பர், 2014

மாதொரு பாகன் நாவலில்


வரும் வரலாறு, மனிதன் குழுவாக வாழ்ந்த காலத்தில் இது நடந்தது மட்டுமில்லை திருவிழாவின் நோக்கமே கட்டற்ற் காமத்தை குறைக்கவும் அனுபவிக்கவுமே மேலும் கூத்தாண்டவர் கோயில், முருகன் கோயில் , திருச்சங்கோடு திருவிழவும் உண்டு இப்படி நிறைய கோயிலில் தேவரடியார்கள் இருந்து இத்தொண்டை செய்த்தற்கு கள ஆய்வுகள் உள்ளன...... தாங்கள் நிச்சயம் ஏங்கல்சின்'குடும்பம், அரசு, தனிச்சொத்து' புத்தகம் வாங்கி படித்துவிட்டும் ஏதாவது ஆதராம் கிடைக்குதன்னு பாருங்க தோழர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... இவற்றை கள ஆய்வு செய்தே பெருமாள் முருகன் எழுதியிருக்கிறார் என்று நம்புவாமாக.... இப்படி அதை எழுதாதே, இதை எழுதாதே என்றால் எழுத்து சுதந்திரம் என்னாவது? இவர்கள் சொல்லும் தேவ பாடையில் மட்டும் இதெல்லாம் இல்லையா என்ன? ஆட்ட கடிச்சி, மாட்டகடிச்சி இப்ப நம்பள கடிக்க வந்துட்டானுவோ... வுட முடியாதுங்கோ..... இந்த நாவல் பெண்களை இழிவு படுத்த அவர் எழுதவில்லை.... அப்போ இப்ப வித்து கடன் பெற்று குழந்தை பெறுவது மட்டும் என்ன?..... துவரகாசாமிநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக