இந்த வலைப் பூ என்னுடைய மேலாண்மை மற்றும் வேதாத்ரிய கருத்துகளை பதியவும் எழுதவும் வைத்திருக்கிறேன். நான் மேலாண்மை மாணவர்களுக்கு பதினைந்து ஆண்டுகளாகவும், 20 ஆண்டுகளாக வேதாத்ரிய கருத்தை பேசி வருவதாலும் அதை எல்லாம் எழுத்தாக இந்த சமூகத்திற்கு சொல்லவே இவ்வலைப்பூ புதிப்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி, 23 ஜனவரி, 2015
அனைவரும் வருக! தமிழ் உணர்வு பெறுக!
எங்கள் கல்லூரியில் கற்பக விநாயகா மேலாண்மை நிறுவனத்தில் நாங்கள் அனைவரும் சேர்ந்து தமிழ்ப் பண்பாட்டு விழா கொண்டாடவுள்ளோம். அனைவரும் வருக! தமிழ் உணர்வு பெறுக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக